நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?
கொத்தமல்லி
கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை-
நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும்.யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை-
மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை -
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி
- இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப்
புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:-
மூச்சு வாங்குதல் குணமாகும்.
சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை-
: இருமல் குணமாகும்
புதினா கீரை:-
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.